Wednesday, February 23, 2011

அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு.....

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவு ஒரு அறிக்கை..

அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை இங்க கூறுகிறேன். ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.

அடுத்த ஆறு மாதத்திற்கு மொபைல் போன் யாரும் வாங்க வேண்டாம். இதுதான் அந்த முக்கிய தகவல். ஏன் என்றால்,


வரும் சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க அணி வெற்றி பெற்றால்
அனைவருக்கும் இலவசமாக 3G கொண்ட மொபைல் மற்றும் தி.மு.க அணியின் போஸ்ட் பைட் சிம் கொண்ட பொருள் அனைத்து ரேஷன் கார்டு'க்கும் வழங்க படுகிறது.

அப்படி வழங்கும் இந்த மொபைல் இல் உள்ள வசதிகள் என்ன தெரியுமா?

தி.மு.க அணி சிம் டு தி.மு.க அணி சிம் கால் முற்றிலும் இலவசம்.

ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் புல் டாக்டைம்..

விவசாயிகளுக்கு மொபைல் பில் முற்றிலும் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதிக்க படலாம்.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்...



தினமும் எட்டு மணி நேரம் சிக்னல் கிடைக்காது...
விருப்பம் இருந்தா பொறுத்திருங்கள்..



இந்த நகைச்சுவை எனக்கு மொபைல் மூலம் வந்தது.


சரி இந்த நகைச்சுவை பிடிச்சிருக்கா.. அப்படியே ஒரு கமெண்ட் சொல்லிட்டு போங்க... டா டா......