Wednesday, October 27, 2010

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா????

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

**************************** ******************* ************************************

ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.

அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல"என்கிறார்.

இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

**************************** ******************* ************************************

நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

**************************** ******************* ************************************

மூன்று மொக்கைகள்:

a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட்
மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை
போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

**************************** ******************* ************************************

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

**************************** ******************* ************************************

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

**************************** ******************* ************************************

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது...
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

**************************** ******************* ************************************

True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

**************************** ******************* ************************************

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துலபோக சொன்னது?

**************************** ******************* ************************************

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான்
பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

**************************** ******************* ************************************

தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "_ _ _ _ _ _ _ _ _ _ "ஆமாங்க..
அதான்... அதேதான்....

**************************** ******************* ************************************

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

**************************** ******************* ************************************

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!

அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

**************************** ******************* ************************************

கவிஞனும் காதலியும்

கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........

கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை

கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காத:அது பெரிய தங்க கட்டி சேட்டு கடையில் அடகு வச்சிருக்கேன்
கவி: என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
கத: பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்லா தூங்கினால் இப்படி தான்

கவி:சோறு இருக்கு சாப்பிடவில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை
காத: சோப்பு இருக்கு ஆனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்கலை..

கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொளந்துட்டு பாக்குறியே

கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வாயன் கிடைக்க மாட்டான்

கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காத:செருப்பால அடிப்பேன்

கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்
காத:ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!

**************************** ******************* ************************************

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா????


?


?





?







?






?







?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...



நகைச்சுவை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும்.

2 comments:

  1. நல்லா இருக்குது.. இருந்தாலும் சொல்லும் பொதுமட்டுமே, சில ஜோக்குகள் சரியாக வரும், எழுதும் பொது.. சரிப் படாது
    உதாரணம்
    1) 'எல்லா நாளும்' -- விடையில் 'நாலு'
    2) 'நீளம் தாண்டுற போட்டி' -- நீலம்

    ReplyDelete