Thursday, October 28, 2010

டீ செய்வது எப்படி??????



முதலில் அடுப்பை பற்ற வைக்கவும்.

பிறகு அதன் மேல் ஒரு பாத்திரம் வைக்கவும்.

அதில் பாதி அளவு தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன், தேவையான அளவு டீ தூள் போடவும்.

பின்பு நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதித்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

பின்பு அதை யாருகாவது கொடுத்து சோதனை செய்யவும்.

அவர் உயிருடன் இருந்தால் , நீங்கள் டீ சாப்பிடவும், இல்லையேல் அவருக்கு பால் ஊற்றுங்கள்.

அப்படியே மறக்காம ஒரு ஓட்ட குத்திட்டு போங்க..

7 comments:

  1. செம தூள் வாத்தியாரே,இப்படித்தான் டீ அட சீ பதிவு போடனும்

    ReplyDelete
  2. superma .... coffee epdi podarathu?

    ReplyDelete
  3. இவ்ளோ சுலபமா டீ போட சொல்லிக் கொடுத்த உங்களுக்கு என்ன கொடுக்கலாம்?
    நம்ம வீட்டுக்கு வாங்க, டீ போட்டுக் குடுத்துடறேன்.
    :)

    ReplyDelete
  4. //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    aen naan nalla irukuradhu ungalukku pidikalaya..
    marubadiyum innoru tea ah...

    ReplyDelete
  5. அதெல்லாம் சரிதான். நான் டீ போடப் போறேன்னு சொன்னாலே எல்லோரும் ஓடிப்போயிடறாங்க.. நம்ம போட்ட டீயை மத்தவங்களைக் குடிக்க வைக்கிறது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க.. :)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. // kurippugal said...

    குடிக்க வைக்கிறதுக்கு பதிவு போடுறத பத்தி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.ஆனால் எல்லோரும் போய்டா அப்புறம் உங்க பதிவையும் என்னோட பதிவையும் யார் படிப்பாங்க ...ஹா ஹா ஹா

    ReplyDelete