Wednesday, September 1, 2010

அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை

திருச்சியில் நேரடி ஜோதிட பயிற்சி

30 வருட ஜோதிட அனுபவம் பெற்ற ஜோதிட பேராசிரியரால் நடத்தபடுகிறது


சேலம் மாவட்டத்தில் 3 கிலோ மீட்டருக்குள் எம்மிடம் பயின்ற ஜோதிடர் ஒருவர் உண்டு


தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதுமானது, ஆண், பெண், இருபாலரும் சேரலாம்


எதிர்வரும் 4 சனிக்கிழமைகளில் சேர்க்கை நடைபெறுகிறது.
சனிக்கிழமை தோறும் மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை.

பயிற்சி துவக்க நாள்: 4-09-2010


ஜாதக கணிதம், ஜாதக பலன் அறிதல், எண் கணிதம், கைரேகை, வாஸ்து, பிரசன்னம் பட்சி சாஸ்திரம், துருவ கணிதம் கற்றுத் தந்து சான்றிதழ் வழங்கப்படும்.


பயிற்சி காலம் ஓர் ஆண்டு/ மாதாந்திர சேவை கட்டணம் ரூ.400/-.


பயிற்சி நடைபெறும் இடம்: இராமலிங்க நகர் ஆரம்பப்பள்ளி, உறையூர், திருச்சி.



தலைமை
அலுவலகம்:
பஞ்சமுகன் ஜோதிட பயிற்சி மையம்,
17,Bஅண்ணா தெரு, ஜீவா நகர், திருச்சி-8.
செல்: 98657 90237, 97885 37756

நிறுவனர்:
தாளாளர் மற்றும் பேராசிரியர்: அருள்வாக்கு பிரசன்னா ஜோதிடர்
"ஜோதிட சிரோன்மணி" ஜோதிட சக்கரவர்த்தி
---, வைரம் சாத்தி திருநாவுக்கரசர்
தொடர்புக்கு: 98657 90237, 97885 37756

3 comments:

  1. ஐயா நான் ஏற்கனவே சேலத்திலுள்ள உயர்திரு.மு.மாதேஸ்வரன் அவர்களிடம் அஞ்சல் வழியில் படித்து வருகிறேன். அதனால் தங்களிடம் பயில முடியாமைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Can I have the contact details of M.Madheshwaran sir. Please

      Delete
  2. //சண்ணா said...

    hiyyayyo parava illlainga..vaazhththukkal. dnt feel

    ReplyDelete